Monday, December 22, 2025

 என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வதானால் அதிகாரபூர்வமாகச் செய்யுங்கள்.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்..
ராகவபிரியனின் படைப்புகளைத் தடை செய்தால் அவருக்கு நாளை நோபல் கிடைக்க வழி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..
மிக்க நன்றியும் அன்பும்..
ராகவபிரியன்..



No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...