Friday, December 19, 2025

 சில காட்டுப்பூனைகள் கண்களை மூடிக்கொண்டதும் உலகம் இருளில் மூழ்கிவிடுவதாக கற்பித்துக்கொல்லும் போதில் சில வெளிச்சங்களை எலிகளின் மீது பாய்ச்ச வேண்டியிருக்கிறது...எழுபதுகளின் இறுதியில் என்பதுகளின் தொடக்கத்தில் நானும் கட்டுமானத் தொழில் இதழின் இன்றைய ஆசிரியர் சிந்து பாஸ்கரும்[விஜய பாஸ்கர்] மறைந்த மரியாதைக்குரிய சரவணத்தமிழன் அவர்களின் ஆசியோடு நடத்திக்கொண்டிருந்த கையெழுத்துப்பத்திரிகை உதயம்..அதன் பின் அட்டை...சிந்து பாஸ்கரின் அன்றைய ஓவியம் எனது கவிதைக்கு...இப்போது பூனைகளின் கண்திறப்பதற்காக....அப்போதைய பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அனுப்பிய சிறுகதையைப்பற்றிய செய்தியில் உதயத்தின் ஆசிரியர் என்ற முறையில் எனது தலையங்கத்தில்...அன்பன்..ராகவபிரியன்



No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...