சில காட்டுப்பூனைகள் கண்களை மூடிக்கொண்டதும் உலகம் இருளில் மூழ்கிவிடுவதாக கற்பித்துக்கொல்லும் போதில் சில வெளிச்சங்களை எலிகளின் மீது பாய்ச்ச வேண்டியிருக்கிறது...எழுபதுகளின் இறுதியில் என்பதுகளின் தொடக்கத்தில் நானும் கட்டுமானத் தொழில் இதழின் இன்றைய ஆசிரியர் சிந்து பாஸ்கரும்[விஜய பாஸ்கர்] மறைந்த மரியாதைக்குரிய சரவணத்தமிழன் அவர்களின் ஆசியோடு நடத்திக்கொண்டிருந்த கையெழுத்துப்பத்திரிகை உதயம்..அதன் பின் அட்டை...சிந்து பாஸ்கரின் அன்றைய ஓவியம் எனது கவிதைக்கு...இப்போது பூனைகளின் கண்திறப்பதற்காக....அப்போதைய பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அனுப்பிய சிறுகதையைப்பற்றிய செய்தியில் உதயத்தின் ஆசிரியர் என்ற முறையில் எனது தலையங்கத்தில்...அன்பன்..ராகவபிரியன்
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Friday, December 19, 2025
Subscribe to:
Post Comments (Atom)
கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...
-
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
No comments:
Post a Comment