RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Thursday, September 25, 2025
Tuesday, September 16, 2025
பக்தியின் காலம் ஒரு தொடர் வண்டி. என் ஆன்மீகப் பயணத்தில் சற்று கண்ணயர்ந்து விட்டிருக்கிறேன் நான். திரவரங்க வீதிகளைச் சுற்றிக்கொண்டிருந்தவனை நொடிப்போதில் காஞ்சிமா நகரில் கொண்டுவிட்டுவிட்டது காலம். இதோ இப்போது காஞ்சியின் வீதிகளில் காமாட்சியைச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
Monday, September 15, 2025
என் தோட்டத்தின் அபூர்வ மலரொன்றைச் சுற்றி
Thursday, September 11, 2025
உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்
வாழ்வின் அந்திமத்தில் இதுவரை கால்வைக்காத பெரும் நகரொன்றின் கடைவீதிக்குச் செல்லுதல் திணிக்கப்பட்டுவிட்டது. கொள்முதலெனும் கலை கைவரப்பெற்றவர்கள் ஏதுமற்ற குகையில் கூட சில மூலிகைகளை உருவி வந்துவிடுவார்கள். வழமையான கொள்முதற் இடங்களில் வாங்கும் பட்டியலின் மனனம் அவசியமற்றது. கால்களும் சக்கரங்களும் இருப்பிட அட்ச ரேகை தீர்க்க ரேகை கணிப்புகளை நுட்பமாக அலசி அணிச்சையாய் நம்மைக் கொண்டு சேர்த்துவிடுவது வாடிக்கையியலின் பரிணாம வளர்ச்சி.
விரிந்து கிடந்த கல்லூரி மைதானமெங்கும்
வில்லியம் எஸ் பாரோஸ் எனும் புகழ் பெற்ற இலக்கிய மேதை தனது இரண்டாவது மனைவியை கொலை செய்தவர் என்பதால் இலக்கிய வரலாற்றில் தனதான இடத்தை இழந்து நிற்கிறார். முதல் மனைவி இவரை விவாகரத்து செய்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.
நீண்ட இலக்கிய இடைவெளிக்கு முன் இறுதியாக 1992 ல் பாபு. எஸ். ராஜகோபாலன் என்ற பெயரில் எனது கவிதை ஒன்று ஜனரஞ்சக இதழொன்றில் வெளியானது. பிறகான வாழ்வின் ஓய்வற்ற தொடர் சூறாவளி எழுத்துலகில் இருந்தும் இலக்கிய உலகில் இருந்தும் சற்றி தள்ளி ஆனால் ஒட்டியே அமைந்த இன்னொரு பாதையில் பயணிக்க வைத்து விட்டது. வாழ்வையே சூறாடி நிர்மூலம் ஆக்கிக்கொண்டிருந்த இரக்கமற்ற அப்புயல் வலுவிழந்தாலும் இன்னமும் முற்றிலும் அகன்று கரை கடந்துவிடவில்லை. ஆனாலும் 2014 முதல் மீண்டும் எழுத்துலகப் பாதையில் இணைந்து பயணிக்கும் வாய்ப்பை முக நூலும் ஒரு சில இணைய இதழ்களும் சிற்றிதழ்களும் மாத வார இதழ்களும் வழங்கத் தொடங்கின.
Sunday, September 7, 2025
உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்
Friday, September 5, 2025
My Thanks to Museindia Magazine and to the great eminent literary critic, Smt. Vijaya Bhanu Kote,
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
-
HATRED IS BLUE AND UNFINISHED From the day I could see things through my Brahmin eyes The entire world around me shedding Brahmin hatred.....
