முதலில் வோட்டிங் மெஷின் மின்னணு முறையில் ஓட்டுக்களை பாஜகவிற்கு போடுவதாகச் சொன்னார்கள். பிறகு வோட்டிங் மெஷின்களை முன்பே தயார் செய்து இரும்பு அறைக்குள் அடுக்கி வைத்துவிடுகிறார்கள் என்றார்கள். பிறகு பிரேசிலில் இருந்து வந்து ஒருவர் அறுபத்து ஏழு ஓட்டுக்கள் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் விமானத்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பிரேசில் திரும்பிவிட்டதாக கதைத்தார்கள்.
பீகாரின் மக்கள் எதையும் காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. இனி கேட்கப்போவதும் இல்லை. அவர்களின் உரத்தக் குரல் என்ன சொல்கிறதென புரிகிறதா...?
நாளைய தமிழக மக்கள் மீண்டும் உயிர்பெற்று அரசியல் களத்தில் உலவும் பால கங்காதர திலகர் நரேந்திர மோடியையும் சர்தார் வல்லபாய் வல்லமையுடைத்த அமித்ஷாவையும் 239 தொகுதிகளிலும் வெல்ல வைக்கப்போகும் நாள் தொலைவில் இல்லை என்றுதான் உரத்துச் சொல்கிறார்கள்..
ராகவபிரியன்
அன்று நித்திஷ் மோடிஜியிடம் என்ன சொன்னார் தெரியுமா...
243 லட்சியம் 243 ம் நிச்சயம்...என்பதுதான் அது..
No comments:
Post a Comment