நீ நீருக்கடியிலிருந்து பார்க்கிறாய்..
கரிய பாம்பின் கண்களின்
கொத்துவதற்கு முன்னான பார்வையது..
கரிய பாம்பின் கண்களின்
கொத்துவதற்கு முன்னான பார்வையது..
மேலெழும்பி கருடபார்வையால்
கூர்த்துகிறாய்..
தொலைவில் வரும்
ஜவ்வுமிட்டாய்க் காரனைக்
கண்டுவிட்ட குழந்தைப் பார்வையது...
கூர்த்துகிறாய்..
தொலைவில் வரும்
ஜவ்வுமிட்டாய்க் காரனைக்
கண்டுவிட்ட குழந்தைப் பார்வையது...

No comments:
Post a Comment