Tuesday, November 21, 2017

எண் திசை அரணாகி
   இரு புஷ்கரனி நடுவாகி
நன்மாடக் கூடங்கள்
    நாங்கேழு உருவாகி
தென் கிழக்கில் ராமானுசர்
   திருச் சங்காய் ..சுதர்சனமோ
தென் மேற்கில் அமைவாகி
    தேவமயனமைத்த திருவரங்கம்..
திருவரங்கன் தந்த திருவிருத்தங்கள்..புத்தகத்திலிருந்து...

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...