எண் திசை அரணாகி
இரு புஷ்கரனி நடுவாகி
நன்மாடக் கூடங்கள்
நாங்கேழு உருவாகி
தென் கிழக்கில் ராமானுசர்
திருச் சங்காய் ..சுதர்சனமோ
தென் மேற்கில் அமைவாகி
தேவமயனமைத்த திருவரங்கம்..
திருவரங்கன் தந்த திருவிருத்தங்கள்..புத்தகத்திலிருந்து...
இரு புஷ்கரனி நடுவாகி
நன்மாடக் கூடங்கள்
நாங்கேழு உருவாகி
தென் கிழக்கில் ராமானுசர்
திருச் சங்காய் ..சுதர்சனமோ
தென் மேற்கில் அமைவாகி
தேவமயனமைத்த திருவரங்கம்..
திருவரங்கன் தந்த திருவிருத்தங்கள்..புத்தகத்திலிருந்து...
No comments:
Post a Comment