Tuesday, November 21, 2017

எண் திசை அரணாகி
   இரு புஷ்கரனி நடுவாகி
நன்மாடக் கூடங்கள்
    நாங்கேழு உருவாகி
தென் கிழக்கில் ராமானுசர்
   திருச் சங்காய் ..சுதர்சனமோ
தென் மேற்கில் அமைவாகி
    தேவமயனமைத்த திருவரங்கம்..
திருவரங்கன் தந்த திருவிருத்தங்கள்..புத்தகத்திலிருந்து...

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...