சிறுத்தையொன்று அடர்மரத்தின்
உச்சியில் உயிரற்று உறங்குகிறது..
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
சிறுத்தையொன்று அடர்மரத்தின்
உச்சியில் உயிரற்று உறங்குகிறது..
திருவரங்கனின் அற்புதமான மறுக்கவியலா இருத்தல் மானுட பக்தனின் கர்மாவைக் கரைக்கும். அரங்கனை பக்தன் அழைத்தால் ஓடோடி வரும். அன்றாடப் மானுட அவதைகளை போக்க தெய்வீக நிரந்தர நித்திரை கொணட அரங்கனின் இருத்தலிய நிஜத்தை சான்றுகளுடன் சொல்லும் வாழ்வியல் நிஜ அனுபவ தரிசனங்கள் இங்கே புத்தகமாக உங்கள் பார்வைக்கு வருகிறது.
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...