Wednesday, June 12, 2019

நேற்று இரவு என்னைக் கைபேசியில் அழைத்த இந்தியன் ரயில்வே மாத இதழின்[மாதம் இரண்டு லட்சம் பிரதிகள் உலகெங்கும் வாசகர்களைச் சென்று சேர்கிறது] ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்கள் தமிழின் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதியனுப்பும் படி கேட்டுக்கொண்டார்கள்..நான் அவர்களிடம் ஏற்கனவே ஏ கே ராமானுஜம் அந்த அரிய பணியை செவ்வனே செய்து சென்றிருக்கிறார் என்றேன்...ஜனவரியில் இந்தியன் ரயில்வே இதழுக்கு நான் எழுதியனுப்பிய கபிலரைப் பற்றிய கட்டுரையை மே இதழில் பிரசுரித்திருக்கும் தகவலையும் தந்தார்கள்..தொடர்ந்த எனது ஆங்கில படைப்புகளை வெளியிட்டு என்னையும் தமிழையும் கெளரவிக்கும் இந்தியன் ரயில்வே மாத இதழுக்கும் அதன் ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்களுக்கும்..அதன் தயாரிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...வணக்கங்களுடன்..அன்பன்...ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...