நேற்று இரவு என்னைக் கைபேசியில் அழைத்த இந்தியன் ரயில்வே மாத இதழின்[மாதம் இரண்டு லட்சம் பிரதிகள் உலகெங்கும் வாசகர்களைச் சென்று சேர்கிறது] ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்கள் தமிழின் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதியனுப்பும் படி கேட்டுக்கொண்டார்கள்..நான் அவர்களிடம் ஏற்கனவே ஏ கே ராமானுஜம் அந்த அரிய பணியை செவ்வனே செய்து சென்றிருக்கிறார் என்றேன்...ஜனவரியில் இந்தியன் ரயில்வே இதழுக்கு நான் எழுதியனுப்பிய கபிலரைப் பற்றிய கட்டுரையை மே இதழில் பிரசுரித்திருக்கும் தகவலையும் தந்தார்கள்..தொடர்ந்த எனது ஆங்கில படைப்புகளை வெளியிட்டு என்னையும் தமிழையும் கெளரவிக்கும் இந்தியன் ரயில்வே மாத இதழுக்கும் அதன் ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்களுக்கும்..அதன் தயாரிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...வணக்கங்களுடன்..அன்பன்...ராகவபிரியன்
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Wednesday, June 12, 2019
Subscribe to:
Post Comments (Atom)
கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...
-
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...

No comments:
Post a Comment